Download the App!
show episodes
 
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
  continue reading
 
Loading …
show series
 
'பக்தி' என்றாலே 'எனக்கு அதைக்கொடு-இதைக்கொடு, காப்பாத்து' என்று வேண்டிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்வது என்ற எண்ணம்தான் மக்களிடையே குடிகொண்டுள்ளது. ஆனால், உண்மையான பக்தி எப்பேர்ப்பட்டது? பெண்கள் சிவாங்கா சாதனா சத்சங்கத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பேச்சு, உண்மையான பக்தியை அறிதியிட்டு காட்டுகிறது Conscious Planet: h…
  continue reading
 
"என்னதான் அன்பாக இருக்க முயற்சித்தாலும், அப்படி இருக்க முடியவில்லை, கோபம் வருகிறது, என்ன செய்வது?" என்ற கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குருவிடம் கேட்ட போது, அதற்கு அவர் அளித்த பதில்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.…
  continue reading
 
நாடுன்னா அது அமெரிக்காதாம்ப்பா, இதெல்லாம் ஒரு நாடா?!" இப்படி நம் நாட்டை நம்மை நாமே சிறுமைப்படுத்தும் மனோ பாவத்தை எல்லா இடங்களிலும் காணமுடிகிறது. இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பேச்சைக் கேட்ட பின்பாவது அந்த மனநிலை மாறவேண்டும். நம் நாட்டின் பெருமையை நாம் உணர்ந்தால்தான் நாட்டிற்காக வாழவும் சாகவும் முடியும்! Co…
  continue reading
 
இறந்தவர்களுக்காக கர்மா செய்கிறோம் என்ற பெயரில் புரியாத மந்திரம் சொல்லி ஏதேதோ செய்வதற்கு பதிலாக, வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்யலாமே?" இப்படி, எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய பதில் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கேளுங்கள்! Conscious Planet: https:/…
  continue reading
 
ஆன்மீகத்தை விளக்கும்போது கதைகள் சொல்லப்படுவது எதற்காக?; உங்கள் நோக்கம் இந்த ஜென்மத்தில் பூர்த்தி அடைந்துவிட்டதா? இந்தக் கேள்விகளை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய பதிலை காணலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): …
  continue reading
 
அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவதென்பது காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சம்பிரதாயம். இது ஏன் செய்யப்படுகிறது? அதில் உள்ள விஞ்ஞானம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கு பதிலறிய வேண்டுமா?! இந்த வீடியோவைப் பாருங்கள்...! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை பதில் தருகிறது! Conscious Planet: https://www.consci…
  continue reading
 
இதெல்லாம் என் கர்மா...!" எனத் தலையில் அடித்துக்கொள்பவர்கள் ஒரு ரகம்; இந்த கர்மாவெல்லாம் என் மனைவியால்தான் வருகிறது எனக் குற்றம் சாட்டுபவர் இன்னொரு ரகம். இந்த வீடியோவில் கர்மாவைப் பற்றிய ஒரு கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் பதில், கர்மாவைப் பற்றிய நம் மனதின் மாயைகளை களையும் விதத்தில் அமைகிறது. Conscious Plane…
  continue reading
 
கோயில்களில் கூட்டம் அதிகரிப்பதை வைத்து பக்தி அதிகமாகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியானால், இன்னொருபக்கம் குற்றங்களும் அதிகரிக்கிறதே?!" இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்த பதில் என்ன? விடை சொல்கிறதுConscious Planet: https://www.consciousplanet…
  continue reading
 
"பத்திரிக்கைகள் மற்றும் நாளோடுகளைப் பார்க்கும்போது கெட்ட விஷயங்கள் அதிகம் தென்படுகிறதே!" சாதாரணமாக நம் அனைவரின் மனதிலும் தோன்றும் இந்தக்கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்டபோது, நம் கிராமங்களில் இன்றளவும் உள்ள ஆன்மீக அடிப்படையின் உயர்வைக் குறிப்பிடும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், ஊடகங்கள் எப…
  continue reading
 
"நமக்கு அதிர்ஷ்டம் இல்லப்பா...!" என்று அலுத்துக்கொள்ளும் பலரை அன்றாட வாழ்வில் கடந்து செல்கிறோம். "என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும்" என்று சால்ஜாப்பு சொல்லும் அவர்கள், திறமைசாலிகளா, விடாமுயற்சி உடையவர்களா என்று பார்த்தால், நிச்சயம் அப்படியிருப்பதில்லை. சரி! அதிர்ஷ்டம் என்ற ஒன்று உணடா? இல்லையா? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான…
  continue reading
 
மரணம் தரும் விழிப்புணர்வு! "எங்கள் ஊரில் எய்ட்ஸ் நோயாளி ஒருவருக்கு, தான் இறக்கும் நேரம் தெரிந்திருந்தது. இது எப்படி சாத்தியம்?" என்று ஒருவர் ஆச்சரியத்துடன் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளித்த பதில், நோய் வந்தால்கூட அதன் மூலமும் நாம் விழிப்புணர்வை எட்டமுடியும் என்பதை உணர்த்தியது. இதோ அந்த வீடியோ பதிவு!Conscious Pla…
  continue reading
 
Sadhguru talks about the significance of vibhuthi and kumkum.நாகரீகம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், நெற்றியில் திருநீறோ குங்குமமோ பூசிக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றால், 'இதோ பாருடா பக்திப் பழம்' என்ற ஏளனப் பேச்சைக் காதில் கேட்கலாம். உண்மையில், இந்த திருநீறும் குங்குமமும் அணிவது எதற்காக? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள…
  continue reading
 
பாஸிடிவ் எனர்ஜியால் என்ன பலன்?-அத்தனைக்கும் ஆசைப்படு-பாகம் 29A - What is the effect of Positive Energy / Positive Vibration?Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-excl…
  continue reading
 
வாழ்க்கையைப் பற்றி வந்த அடிப்படை கேள்வி... VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 29B"மொட்டை மாடியில் நின்றுகொண்டு மேலே பார்த்தால் வாழ்க்கையைப் பற்றி பல விதமான கேள்விகள் வருகிறதே" என்று திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்க, கேள்விகளால் வரும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு அவர்கள். Conscious…
  continue reading
 
பழைய பஞ்சாங்கத்தில் மறைந்துள்ள அற்புதங்கள்! - Significance of Lunar calandar - 'சித்திரை, வைகாசி...' என தமிழ் மாதங்களை வரிசைப்படுத்திச் சொல்லக்கூட நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. சந்திரனை அடிப்படையாகக் கொண்டு நம் முன்னோர்க்ள் கணித்த சந்திர நாட்காட்டியை பழைய பஞ்சாங்கம் என ஒதுக்கியும் ஆகிவிட்டது. இந்தத் தேசத்தில் பிறந்ததெல்லாம் தப்பு என்கிற மனப்பிராந…
  continue reading
 
தாலி அணிவது ஏன்? Why Women wear Mangal Sutra?தாலி அணிவதன் விஞ்ஞானம் என்ன?Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO…
  continue reading
 
மார்கழி-ஆடி மாதத்தில் திருமணம் செய்யலாமா? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 28Bபொதுவாக, ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் திருமணங்கள் நடைபெறுவதில்லை. இப்படியொரு வழக்கம் ஏன்? இதற்கு பின்னால் ஏதும் காரணம் உண்டா? விடையறிய சத்குரு கூறும் பதிலை வீடியோவில் பாருங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://o…
  continue reading
 
யோகாவைக் காப்பாற்ற ஒரு புத்தகம்! - Yoga and India - ஐரோப்பாவின் உடற்பயிற்சி முறைகளிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் யோகா என்று கூறும் புத்தகங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. இதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன? மேலும் இதை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விளக்கும் சத்குரு அவர்கள், ஆதியோகி தந்த யோக விஞ்ஞானத்தை மீண்டும் உயிரோட்டமாக நிலைநிறுத்துவத…
  continue reading
 
கல்யாணம் செய்தால் ஆன்மீகத்தில் முன்னேற முடியாதா? ஞானம் கிடைக்காதா? முக்தி அடைய முடியாதா? ஆன்மீக சாதகர்களின் மனங்களில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்த கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதிலளிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sa…
  continue reading
 
வியாபாரம் செய்ய சத்குருவின் வழிகாட்டுதல்கள்! - Tips to do business Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைந…
  continue reading
 
தலைவனாக இருப்பது எப்படி? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 27C "'சொன்ன பேச்சைக் கேளு' என்று பெற்றோர்களால் அதட்டி வளர்க்கப்படும் குழந்தை, எப்படித் தலைவனாக வளரும்?!" வீடியோவில், நம் புத்தியில் உறைக்கும்படி இந்தக் கேள்வியைக் கேட்கும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், வெள்ளையர்களிடம் அடிமையாய் இருந்து பழகிவிட்ட நாம், …
  continue reading
 
எத்தனை பேரிடம் நேர்மையாய் இருக்கலாம்? How to receive grace? 'அருள்' என்ற தன்மை குறித்தும், அதனைப் பெற வேண்டுமென்றால் நேர்மையாய் இருப்பது அவசியம் என கூறும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு, அதற்காக எத்தனை பேரிடம் நேர்மையாய் இருக்க வேண்டும் என்பதையும் வீடியோவில் விளக்குகிறார். நேர்மை என்பது காணாமல் போய்விட்ட தற்காலத்தில் அதன் மதிப…
  continue reading
 
ஜாதிகள் அழகா? அசிங்கமா? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 26A ஜாதியின் பெயரைச் சொல்லி நடந்த அநியாயங்களை எதிர்த்து 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடினான் பாரதி. ஜாதிகள் அந்தக் காலத்தில் வகுக்கப்பட்டதன் காரணத்தையும், அதற்குள்ள தனித்தன்மையையும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், இந்த வீடியோவில் அழகாக விளக்குகிறார். …
  continue reading
 
இந்தியாவில் விவாகரத்துக்கள் அதிகரிப்பது ஏன்? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 26B அந்தக் காலத்தில் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடம் இல்லையே?! இப்போது விவாகரத்துக்கள் இல்லாத குடும்பத்தைக் காண்பது அபூர்வமாகிவிட்டதே, இதற்கு என்ன காரணம்? பாரத் மேட்ரிமோனியல் நிறுவனர் திரு.முருகவேல் ஜானகிராமன் அவர்கள் சத்குருவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது ஈஷா அ…
  continue reading
 
Is It Ok To Be Living together or in a Live-In Relationship? திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் கலாச்சாரம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இது சரியான வாழ்க்கை முறையா? விவாகரத்து செய்து விட்டு வேறு துணையைத் தேடிக்கொள்வதில் உடலளவில் உள்ள ஞாபகப் பதிவில் ஏற்படும் சிக்கல் என்ன? பாரத் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிரா…
  continue reading
 
பரீட்சை பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? How to come out of exam fear? "பரீட்சை வந்தாலே பயமும் சேர்ந்து வந்து விடுகிறது. இந்த பரீட்சை பயத்தில் இருந்து வெளிவர என்ன வழி?" என்ற கேள்வியை ஒரு மாணவி கேட்க, அதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியுமான சத்குரு என்ன சொல்கிறார்? பதில் இந்த வீடியோவில்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhg…
  continue reading
 
கொசுவைக் கொன்றால் பாவம் இல்லையா? Is it a sin to kill mosquito? நம் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தாலே ஆகாது; ஆனால், கொசு மருந்து தெளிப்பதும் பாக்டீரியாவைக் கொல்வதும் பாவம் இல்லையா? என்ற கேள்வி மட்டும் மனதில் உதித்துவிடுகிறது. 'என்னதான் இருந்தாலும், கொசுவும் ஒரு உயிர்தானே, ஏன் அதைக் கொல்ல வேண்டும்?' இந்தக் கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும…
  continue reading
 
மனிதனின் அடுத்த பிறவி என்னவாக இருக்கும்? இந்த உயிர் ஏன் உருவானது? ஏன் மனிதனாக பிறவி எடுத்தோம்? மனிதனின் அடுத்த பிறவி என்னவாக இருக்கும்? இப்படி பற்பல கேள்விகள் நம்மை பலவித கற்பனைகளுக்கும் தத்துவங்களுக்கும் இழுத்துச் செல்கின்றன. இந்தக் கேள்விகளை எல்லாம் ஒருவர் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, என்ன பதில் கிடைத…
  continue reading
 
தந்தைக்கு தலைப்பிள்ளை காரியம் செய்வது ஏன்?! Why elder son for doing death rituals..? கடைசியில் காரியம் செய்ய ஒரு மகன் வேண்டும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அதில் மூத்த மகன் செய்தாலென்ன?! கடைசி மகன் செய்தாலென்னெ? இரண்டு பேரும் மகன்கள்தானே?! என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், அவர்களுக்கு இடையேயும் வித்தியாசம் உண்டு என்று கூறுகிறார் ஈஷா அறக்கட்டளை …
  continue reading
 
நன்மை என்றால் என்ன? What is Well being? Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோ…
  continue reading
 
அருள் கிடைக்க என்ன வழி? How to receive grace? 'அருள் என்றால் என்ன? அருளை காரண அறிவால் புரிந்துகொள்ள முடியுமா?' என்ற கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் தரும் விளக்கம் அருள் என்ற தன்மை குறித்து நல்ல தெளிவைத் தருகிறது. நமக்கு அருள் கிடைக்க வேண்டுமென்றால் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோவின் மூலம் அறிய…
  continue reading
 
ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? What makes a great teacher? நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் கல்வி முறையின் அவலம் குறித்து பேராசிரியர் திரு கு. ஞானசம்பந்தன் கேட்க, ஒரு ஆசிரியரின் சமூகப் பொறுப்பு குறித்தும், நம் நாட்டில் குலத் தொழில் வளர்ந்து வந்ததற்கான காரணம் குறித்தும் இந்த வீடியோவில் பேசுகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு. Consciou…
  continue reading
 
நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வேண்டும்? Why Religion? "நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வேண்டும்?" என்ற கேள்வியை லயோலா கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்க, அதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு தரும் சிந்திக்க வைக்கும் பதில் இந்த வீடியோவில்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download):…
  continue reading
 
தண்ணீரை பாதிக்கும் மனித உணர்வுகள் யாரிடமாவது எதையாவது பெறும்போது, கொடுப்பவரின் உணர்வு நல்ல விதமாக இருந்தால் மட்டுமே பெற வேண்டும் என்று சொல்வதுண்டு. உண்பதற்கோ குடிப்பதற்கோ தெரியாத நபர் எதையாவது கொடுத்தால் வாங்காதே என நம் பாட்டிமார்கள் சொல்வதற்குப் பின்னாலும் ஒரு விஞ்ஞானம் உள்ளது. மனித உணர்வுகள் பஞ்ச பூதங்களை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பது ஈஷா அற…
  continue reading
 
Sadhguru talks about why we get a lot of questions. பிரபல திரைப்பட இயக்குனர் வஸந்த் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடிய போது கேள்விகள் குறித்த தனது கேள்வியைக் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் பதிலோ, நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கான காரணத்தை தெளிவாக்குவதோடு, மனிதனின் உண்மையான தேடலான விடுதலையுணர்வைப் புரியவைக்கிற…
  continue reading
 
Sadhguru talks about the bondage of Karma "கோபப்படக் கூடாது என்று நினைத்தாலும், என்னை மீறி கோபம் வருது; எதனால இப்படியாகுது" என்று, தமிழ் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, இது நம்முள் இருக்கும் ஒருவித கட்டுப்பாடு என்றும், நம்மைக் கட்டிப்போட்டுள்ள இந்த கர்…
  continue reading
 
Sadhguru talks about Shiva and how significant is number 7 in music. | Sivan சிவனுக்கும் இசைக்கும் என்ன சம்பந்தம் என்று 'கடம்' வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, இசைக்கும் படைத்தலுக்குமான தொடர்பின் பல பரிமாணங்களைப் பற்றி விரிவாக விவரிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. இசையை ரசிக்கும் ஒவ்வொருவர…
  continue reading
 
Sadhguru talks about how yoga and spirituality can help the business people. "யோகா, ஆன்மீகம் என்று இறங்கிவிட்டால் வியாபாரம் பார்க்க முடியாது; அதனால்தான் நான் ஆன்மீக சமாச்சாரங்களையெல்லாம் ஓரளவிற்கு வைத்துக்கொள்கிறேன்" என்று தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் கூறிக்கொள்வதைக் கேட்கிறோம். அவர்கள் நினைப்பது சரியா?! இதற்கு சத்குரு என்ன சொல்கிறார்?! விடையறிய வீடிய…
  continue reading
 
Sadhguru talks about the significance of arts in lives of people and if it can transform a human being. "இசை, நடனம், ஓவியம், சிற்பம் என நம் பாரதத்தில் கலைகளுக்கா பஞ்சம்?! இந்தக் கலைகள் வெறும் பொழுதுபோக்கிற்காகவா? அல்லது கலைகளால் மனிதனின் உள்நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா?" பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்களின் இந்த சந்தேகம் உங்கள…
  continue reading
 
இறக்கும் தருவாயில் எப்படி இருக்க வேண்டும்? இறந்தவர்களுக்கு நாம் என்ன செய்யலாம்? என்று சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner eng…
  continue reading
 
Sadhguru talks about God and tells us if god is omnipresent. "கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா?, கடவுள்தன்மை என்பது எல்லையில்லாததா?" இவை நம் மனதில் தோன்றும் இயல்பான, ஆழமான கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்த வீடியோ. கடவுள் தன்மையை அறிவதற்கு என்ன வழி என்று விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு! Cons…
  continue reading
 
VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 14 யோகக் கலாச்சாரத்தில் குருபூஜை எதற்காக உருவாக்கப் பட்டது? குருபூஜையில் 16 வகையான அர்ப்பணங்கள் செய்வது ஏன்? லிங்கபைரவியில் எதற்காக 11 வகையான அர்ப்பணங்கள் செய்யப்படுகிறது? நாகப் பாம்புக்கும், மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? பாம்பைக் கொன்றுவிட்டால் முறைப்படி கர்மங்கள் செய்வது ஏன்? கோவில்களில் பின்னிப் பிணைந்த நா…
  continue reading
 
Sadhguru tells us about the significance of Keerthimukham present at the tower of all temples. எல்லோரையும் விட உயர்ந்த முகம், பெருமையான முகம், புகழுக்குத் தகுதியான முகம் என வர்ணிக்கப்படும் கீர்த்தி முகம் என்றால் என்ன? கோவில்களில், எல்லாவற்றுக்கும் முன்னே, எல்லாவற்றுக்கும் மேலே அது அமைக்கப்படுவதன் காரணம் என்ன? இது போன்ற அரிய கேள்விகளுக்கு விடையுடன்,…
  continue reading
 
Sadhguru tells us about the nature of prayer and is it necessary. "கடவுளுக்கு சிலர் தங்கமும் வைரமும் பூட்ட, பலர் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறார்களே!" இப்படி பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு கூறிய பதில் நம் மனதின் பல அறியாமைகளை அகற்றுவதாக உள்ளது. பிரார்த…
  continue reading
 
Sadhguru talks about the concept of Divorce - is it right or wrong? 'தொலைக்காட்சியும் திரைப்படங்களும் இளைஞர்களைக் கெடுத்துவிட்டது. விவாகரத்துகள் அதிகமாகிவிட்டன.' இப்படி, சமூகத்தின் மீதான தனது குற்றச்சாட்டுகளை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் முன்வைக்கிறார், பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள். பெருகிவரும் விவாகர…
  continue reading
 
6000க்கும் மேற்பட்ட பெண்கள் லிங்கபைரவிக்கு மாலையணிந்து 21 நாட்கள் சிவாங்கா விரமிருந்து தைபூசத்தன்று தேவியை தரிசித்து அவளது அருள் வெள்ளத்தில் திளைத்தனர். சேலம் மேட்டூரிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்ட பெண் சிவாங்காக்கள் பற்றியும் பக்தியுணர்வு பற்றியும் அன்றைய தினத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு பேசிய உரை மற்றும் விரதம் மேற்க…
  continue reading
 
Sadhguru tells us the reason behind Velliangiri hills being called 'South Kailash'. The video also consists of a story of Shiva and a few sharings of Shivanga participants. VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 12 வெள்ளியங்கிரி மலையை தென்கயிலாயம் என்று அழைப்பது ஏன்? சிவனையே திருமணம் செய்வேன் என்று உறுதியாக நின்ற தமிழ்ப் பெண்ணை சிவன் திருமணம் செய…
  continue reading
 
Sadhguru gives us some tips for enlightenment. "ஞானமடைவதற்கு பெரிய சாதனாக்கள் செய்ய வேண்டும்; தினமும் தலைகீழாக நிற்க வேண்டும்," என பலர் பலவிதமான கருத்துக்களை கொண்டிருக்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு இந்த வீடியோவில் எளிய வழி ஒன்றைச் சொல்கிறார். வீடியோவைப் பார்த்தபின் நீங்களும் அதனை முயற்சிக்கலாம்! Conscious Planet: https://w…
  continue reading
 
Sadhguru talks on how to overcome fear சத்குரு | "பயத்திலிருந்து வெளிவருவது எப்படி?" என்று ஒரு சத்சங்கத்தில் கேட்கப்பட்ட போது, 18 வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் ஒரு திருடனால் தனது கால் உடையாமல் தப்பித்த நிகழ்வை வீடியோவில் வெகு சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. பயமும் பதற்றமும் பலரின் அன்றாட வ…
  continue reading
 
VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 7 காசி எங்கே இருக்கிறது என்று ஒருவரைக் கேட்டால் அவர் வடக்கே கைகாட்டலாம்; இல்லையென்றால் வரைபடத்தில் ஒரு புள்ளியை சுட்டிக் காட்டலாம், ஆனால் வீடியோவில் சத்குருவோ காசி பூமியிலேயே இல்லை என்கிறார். அப்படியென்றால் உண்மையில் காசி எங்கிருக்கிறது?! வீட்டில் குடம் குடமாகத் தண்ணீர் இருக்க, அனைவரும் கோயிலில் தரும் ஒரு சொ…
  continue reading
 
Loading …

Quick Reference Guide

Copyright 2025 | Privacy Policy | Terms of Service | | Copyright
Listen to this show while you explore
Play